மரங்கள் அழுது கொண்டு இருந்தன!!!
காட்டில் இருந்த என்னை வெட்டி பயன்படுத்துபவர்களுக்கு
எங்கே தெரிய போகிறது என் வலி என்று.....
அந்த வலியிலும் அவைகளுக்கு ஒரு சந்தோஷம்,
நான் உன் பெயரை அதன் மூலம் உறுவாக்கிய
காகிதத்தில் எழுதிய பொழுது.
- K.Saravanan
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக