என்னில் அடங்கா காகிதங்கள் கிழிந்தன
என் காதலை நான் எழுத எண்ணிய போது
காவியம் எழுத எண்ணினேன்
கால் பக்கம் கூட கறைய மறுத்தது மை
குவிந்த காகித குப்பையில்
உதவாமல் போன பல மரங்களின் கண்ணீர்
சேராமலே போன எங்கள்
மனங்களின் நிலை எண்ணி
-
மகாராஜன்
புதன், 11 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Kavithai rompa nalla iruku..itha paarthavathu yaravathu manam irankinal sari!!!
பதிலளிநீக்குha ha... ithu vera ya
பதிலளிநீக்கு