வெள்ளி, 31 ஜூலை, 2009

மூட நம்பிக்கை

ஐந்தில் சனி எட்டில் செவ்வாய்
எனக் கூறி என் காதலை பிரிக்க கணித்த
சோதிடனின் உயிர் பிரிந்தது,

கடன் தொல்லையால் மரணம்
என கணிக்க இயலாமலே

-ந.மகாராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக