வெள்ளி, 31 ஜூலை, 2009

காதல்

காதல் என்பது வாழ்வின் மரணம்
இசையில் கலந்து விடும்;
காதல் என்பது மெழுகின் துயரம்
ஒளி போல் பரவி விடும்;
உலக உயிர்களின் பொதுமறை காதல்
மொழி இல்லா கவிதை அது;
சாதி மதங்களை துண்டாய் தகர்த்திட
பகலவன் பரிசு அது.

- ந.மகாராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக