சுடுகாட்டிற்கு பாதை இல்லை என்று
சவ ஊர்வலத்தில் சாதிக் கலவரம்
ஊரே ஆனது சுடுகாடு
- ந.மகாராஜன்
வெள்ளி, 31 ஜூலை, 2009
மூட நம்பிக்கை
ஐந்தில் சனி எட்டில் செவ்வாய்
எனக் கூறி என் காதலை பிரிக்க கணித்த
சோதிடனின் உயிர் பிரிந்தது,
கடன் தொல்லையால் மரணம்
என கணிக்க இயலாமலே
-ந.மகாராஜன்
எனக் கூறி என் காதலை பிரிக்க கணித்த
சோதிடனின் உயிர் பிரிந்தது,
கடன் தொல்லையால் மரணம்
என கணிக்க இயலாமலே
-ந.மகாராஜன்
My India
The world full of
Love and Care,
With trusted people
For you to share;
Empty wine shops,
Unsold Cigars,
Calmed down Gundas,
Working for hours;
Shining Roads,
Litter Free parks;
Indian Future,
No way it’s dark;
Is this a dream? or
Is this a wish?
It looks so strange,
But not out of range?
We have a glorius past,
with wealth that was vast;
All's not gone, as we are here
we'll come back strong, tat's for sure
- N.Maharajan
Love and Care,
With trusted people
For you to share;
Empty wine shops,
Unsold Cigars,
Calmed down Gundas,
Working for hours;
Shining Roads,
Litter Free parks;
Indian Future,
No way it’s dark;
Is this a dream? or
Is this a wish?
It looks so strange,
But not out of range?
We have a glorius past,
with wealth that was vast;
All's not gone, as we are here
we'll come back strong, tat's for sure
- N.Maharajan
காதல்
காதல் என்பது வாழ்வின் மரணம்
இசையில் கலந்து விடும்;
காதல் என்பது மெழுகின் துயரம்
ஒளி போல் பரவி விடும்;
உலக உயிர்களின் பொதுமறை காதல்
மொழி இல்லா கவிதை அது;
சாதி மதங்களை துண்டாய் தகர்த்திட
பகலவன் பரிசு அது.
- ந.மகாராஜன்
இசையில் கலந்து விடும்;
காதல் என்பது மெழுகின் துயரம்
ஒளி போல் பரவி விடும்;
உலக உயிர்களின் பொதுமறை காதல்
மொழி இல்லா கவிதை அது;
சாதி மதங்களை துண்டாய் தகர்த்திட
பகலவன் பரிசு அது.
- ந.மகாராஜன்
பெண் விடுதலை
வரதட்சணை வேண்டாம் என்றால்,
குறை உண்டோ உனக்கு என்று
கூசாது கூறும் அறிவிளி கூட்டம் உண்டு.
அரசாங்கம் என்ன சொல்லும்,
என் பணம் நான் கொடுத்தால் என்று,
அசராமல் பதில் சொல்லும் அதிகார கூட்டம் உண்டு.
பெண் பெற்ற பாவத்திற்கு வாய் கட்டி வயிற்றை கட்டி,
கறை சேர்க்க வேண்டும் என்ற
உன் சிறப்பு அறியா கூட்டம் உண்டு.
வழி இல்லை என்று சொல்லி - வறுமையால்
வாடி தானே, அறளியை தேடிச் செல்லும்
முதிர் கன்னி இன்றும் உண்டு.
மணம் செய்யும் ஆணுக்கு, நீ எவ்விதத்தில் குறைச்சல் அடி
சம உரிமை வேண்டும் பெண்னே
நீ சிந்தித்துப் பார்பாயோடி.
மணம் செய்ய வந்த நானோ காட்சிப் பொருள் இல்லையடி
திருமன சந்தையில் என்னை,
விலை பேசி விற்கின்றீரே;
வேதனை தான் மிச்சமடி உனை எண்ணி நான் பார்க்கையிலே
வரதட்சனை கொடுக்க மாட்டேன் என்று,
நீ சபதம் என்று செய்வாயோடி;
- ந.மகாராஜன்
குறை உண்டோ உனக்கு என்று
கூசாது கூறும் அறிவிளி கூட்டம் உண்டு.
அரசாங்கம் என்ன சொல்லும்,
என் பணம் நான் கொடுத்தால் என்று,
அசராமல் பதில் சொல்லும் அதிகார கூட்டம் உண்டு.
பெண் பெற்ற பாவத்திற்கு வாய் கட்டி வயிற்றை கட்டி,
கறை சேர்க்க வேண்டும் என்ற
உன் சிறப்பு அறியா கூட்டம் உண்டு.
வழி இல்லை என்று சொல்லி - வறுமையால்
வாடி தானே, அறளியை தேடிச் செல்லும்
முதிர் கன்னி இன்றும் உண்டு.
மணம் செய்யும் ஆணுக்கு, நீ எவ்விதத்தில் குறைச்சல் அடி
சம உரிமை வேண்டும் பெண்னே
நீ சிந்தித்துப் பார்பாயோடி.
மணம் செய்ய வந்த நானோ காட்சிப் பொருள் இல்லையடி
திருமன சந்தையில் என்னை,
விலை பேசி விற்கின்றீரே;
வேதனை தான் மிச்சமடி உனை எண்ணி நான் பார்க்கையிலே
வரதட்சனை கொடுக்க மாட்டேன் என்று,
நீ சபதம் என்று செய்வாயோடி;
- ந.மகாராஜன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)